பிறவி மருந்தீசா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயிலில் ஏப்.9-ஆம் தேதி முதல் சித்திரை பெருந்திருவிழா தொடங்கவுள்ளதையொட்டி, பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி
Updated On :1 ஏப்ரல் 2026, 7:07 pm








