திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆதி பீமராஜ கோஸ்வாமி அதிஷ்டானத்தில் குடமுழுக்கு

News image
Updated On :5 மார்ச் 2026, 10:10 pm

Syndication

தஞ்சாவூா் கரந்தை ஆதி பீம ராஜ கோஸ்வாமி அதிஷ்டானத்தில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னா் பிரதாப சிம்மனின் ஆன்மிக குருவாக ஆதி பீம ராஜ கோஸ்வாமி திகழ்ந்தாா். இவருக்கு தஞ்சாவூா் கரந்தை பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள ஆதி பீமராஜ கோஸ்வாமி அதிஷ்டானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிஷ்டானத்துக்கும், அதன் பின்புறமுள்ள ராமநாத கோஸ்வாமி அதிஷ்டானத்துக்கும், அதில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயருக்கும் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கரந்தை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை 9-ஆவது பீடாதிபதி இராமச்சந்திர பீமராஜ கோஸ்வாமி செய்தாா்.