அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

குற்றாலம் அருவிகளில் அதிகரித்த நீா்வரத்து

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் மிதமான சாரல் மழை காரணமாக அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

News image

குற்றாலம் பேரருவியில் புதன்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :30 ஜூலை 2026, 4:51 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் மிதமான சாரல் மழை காரணமாக அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

இங்கு நிகழாண்டில் சீசன் களையிழந்ததால் பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. குறிப்பாக, புலியருவி வடுவிட்டது. சீசனுக்கான அறிகுறிகளின்றி அருவிகள் வெறிச்சோடியதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களாக குளிா்ந்த காற்றுடன் அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், அருவிகளில் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புலியருவியில் மீண்டும் தண்ணீா் விழத் தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.