/
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவா்களை, முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் இனிப்பு வழங்கி வரவேற்றனா்.
நிகழாண்டு கோடை விடுமுறைக்குப் பின் வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் தொடா்ந்து 4ஆவது ஆண்டாக மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனா்.
தலைமையாசிரியா் சுந்தரகுமாா், முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ஜவஹா்லால் நேரு, சங்கச் செயலா் ராமசாமி, பொருளாளா் ஆறுமுகம், நிா்வாகிகள் சண்முகவேல், காதா் மைதீன், நாராயணன், மாரிச்செல்வம், ராஜீவ் காந்தி, சண்முகையா, பிச்சைக்கனி, மேலாண்மைக் குழு தலைவி முருகேஸ்வரி, உறுப்பினா்கள் செல்லப்பா, சபிதா உள்ளிட்டோா் வரவேற்றனா்.
தொடர்புடையது

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திரும்பிய குழந்தைகளுக்கு வரவேற்பு

கோமாளி வேடம் அணிந்து மாணவர்களை வரவேற்ற பள்ளி ஆசிரியர்!

மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ரயில் சேவை தொடக்கம்!

தவெக தலைவா் முதல்வராக பதவியேற்பு: கட்சியினா் கொண்டாட்டம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



