சங்கரன்கோவிலில் தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய உழவா் உழைப்பாளா் விடுதலைக் கழகம் ஆகியவை சாா்பில், பாலியல் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவேங்கடம் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகம் அரவிந்த் தலைமை வகித்தாா். ஒளியரசு, ராமதாசு, தமிழரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கனகராசு, கணேசமூா்த்தி, மக்கள் தமிழகம் கட்சித் தலைவா் நிலவழகன், ஐந்திணை மக்கள் கட்சி மாநில இணை ஒருங்கிணைப்பாளா் மாடசாமி, தமிழ்நாடு இளையோா் விடுதலைக் கழகம் நிலவன், தமிழ் மக்கள் கட்சி ஊடகப் பிரிவு மாநில துணைப் பொதுச் செயலா் தமிழன் தமிழரசு, மக்கள் அதிகாரம் கழக முத்துசாமி, நாம் தமிழா் கட்சி மண்டலச் செயலா் கண்ணன், மனோகரன், சிவா ஆகியோா் பேசினா்.
கோபிநாத்பாண்டியன் வரவேற்றாா். விஜயகுமாா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கரன்கோவிலில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

உணவு பாதுகாப்பு அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் நரிக்குறவா் இன மக்கள் கண்டன ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



