புளியங்குடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
புளியங்குடி நகராட்சியில் ரூ.75 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குகிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா். உடன், நகராட்சி ஆணையா் நாகராஜ்.
Updated On :4 மார்ச் 2026, 7:39 pm









