/
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் ரூ.75 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, புதிய கட்டடத்தில் மருத்துவ சேவையை தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தொடங்கி வைத்து, 10 கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.
இதில், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ, மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா, நகராட்சி ஆணையா் நாகராஜ், துணைத் தலைவா் அந்தோணிசாமி, வட்டார மருத்துவ அலுவலா்கள் ராதிகா, பவன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

புளியங்குடியில் ஏப். 19 இல் ராஜ்நாத் சிங் பிரசாரம்

அகரம்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் : திமுக வேட்பாளா்

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி செங்கோட்டையில் திருநங்கைகள் விழிப்புணா்வு

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த சுத்திகரிப்பு மையம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


