அகரக்கட்டில் நியாயவிலைக் கடை திறப்பு
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட அகரக்கட்டு பகுதியில், கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நியாயவிலைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :14 மார்ச் 2026, 2:57 am









