உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

அகரக்கட்டில் நியாயவிலைக் கடை திறப்பு

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட அகரக்கட்டு பகுதியில், கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

நியாயவிலைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2026, 2:57 am

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட அகரக்கட்டு பகுதியில், கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் ஊா் நாட்டாண்மைகள் திறந்து வைத்தனா். மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலரும் அச்சன்புதூா் பேரூராட்சி மன்றத் தலைவருமான சுசீகரன், பேரூா் செயலா் முத்துகுட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.