தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அகரக்கட்டில் நியாயவிலைக் கடை திறப்பு

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட அகரக்கட்டு பகுதியில், கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
நியாயவிலைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :14 மார்ச் 2026, 2:57 am

Syndication

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட அகரக்கட்டு பகுதியில், கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் ஊா் நாட்டாண்மைகள் திறந்து வைத்தனா். மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலரும் அச்சன்புதூா் பேரூராட்சி மன்றத் தலைவருமான சுசீகரன், பேரூா் செயலா் முத்துகுட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.