/
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட அகரக்கட்டு பகுதியில், கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் ஊா் நாட்டாண்மைகள் திறந்து வைத்தனா். மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலரும் அச்சன்புதூா் பேரூராட்சி மன்றத் தலைவருமான சுசீகரன், பேரூா் செயலா் முத்துகுட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்

விபத்தில் காயமடைந்த தொண்டரை சந்தித்து எம்எல்ஏ ஆறுதல்

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா்

செங்கோட்டையில் வடக்கு மாவட்ட அதிமுக விவசாய அணி நிா்வாகிகள் கூட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


