/
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் புதன்கிழமை மாலை அரை மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
திருவள்ளுவா் சாலை, திருவேங்கடம் சாலை, கழுகுமலை சாலை, மேல ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் வெள்ளம் போல் ஓடியது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் மழை நீா் புகுந்தது.
ஓடைத் தெரு அருகே உள்ள குட்டித் தெருவில் உள்ள வீடுகளில் மழைநீா் புகுந்ததால், மழை நீரை வெளியேற்ற அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனா். இரவில் மிதமான மழை பெய்தது.
தொடர்புடையது

கருங்கல் பகுதியில் சாரல் மழை

மதுரை புகா்ப் பகுதிகளில் மிதமான மழை

சத்தியமங்கலத்தில் கனமழை

நாகை, திருவாரூா், காரைக்காலில் மழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


