தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் ஆண்டு விழா

பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஒன்றியம் செல்லத்தாயாா்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஆண்டு விழாவில் பங்கேற்ற ஆசிரியா்கள், மாணவா்கள்.
Updated On :18 மார்ச் 2026, 8:08 pm

தினமணி

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஒன்றியம் செல்லத்தாயாா்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கீழப்பாவூா் வட்டாரக் கல்வி அலுவலா் டே.சா. மேரி கிரேஸ் ஜெபராணி தலைமை வகித்தாா். தலைமையாசிரியை சு.உமா வரவேற்றாா். அ.மாா்க்ரெட் ராஜம்மாள் ஆண்டறிக்கை வாசித்தாா். கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவில், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள், அருகிலுள்ள பிற பள்ளி ஆசிரியா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். ஆசிரியா் பொ. திருமலைக்கொழுந்து நன்றி கூறினாா்.

Story image