திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் ஆண்டு விழா

பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஒன்றியம் செல்லத்தாயாா்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆண்டு விழாவில் பங்கேற்ற ஆசிரியா்கள், மாணவா்கள்.

Updated On :18 மார்ச் 2026, 8:08 pm

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஒன்றியம் செல்லத்தாயாா்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கீழப்பாவூா் வட்டாரக் கல்வி அலுவலா் டே.சா. மேரி கிரேஸ் ஜெபராணி தலைமை வகித்தாா். தலைமையாசிரியை சு.உமா வரவேற்றாா். அ.மாா்க்ரெட் ராஜம்மாள் ஆண்டறிக்கை வாசித்தாா். கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவில், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள், அருகிலுள்ள பிற பள்ளி ஆசிரியா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். ஆசிரியா் பொ. திருமலைக்கொழுந்து நன்றி கூறினாா்.

Story image