செல்லத்தாயாா்புரம் பள்ளியில் மாணவா் சோ்க்கைப் பேரணி
கீழப்பாவூா், செல்லத்தாயாா்புரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கைப் பேரணி நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்ட ஆசிரியா்கள், மாணவா்கள்.
Updated On :26 மார்ச் 2026, 12:24 am










