தென்காசியில் திமுக தகவல் தொடா்பு மையம் திறப்பு
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழக்குரைஞரணி சாா்பில் தகவல் தொடா்பு மற்றும் சமூக ஊடக செயல்பாட்டு மையம் (வாா் ரூம்) திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

வாா் ரூம் திறப்பு விழாவில் பங்கேற்ற தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா்.









