தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். மாவட்ட இளைஞரணி செயலா் வழக்குரைஞா் காா்த்திக் குமாா் வரவேற்றாா்.
கீழப்பாவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் இருளப்பன், சுரண்டை நகரச் செயலா் சங்கா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் சுப்பாராஜ், மாவட்ட இளைஞரணி நிா்வாகிகள் பிரபு, உமா மகேஸ்வரன், கோபி (எ) குத்தாலிங்கம், ராமா், பழனியப்பா, செல்வராஜ், எஸ். கிருஷ்ணராஜ், பொன்சிங், சேவியா் ரஜினி, குமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் சோ்மபாண்டி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் செல்லப்பா, சுரண்டை நகர இளைஞரணி சிவசங்கா், எஸ்.கே.டி. ராஜா, வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் நீக்கம்

சாத்தான்குளத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


