அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

News image

கூட்டத்தில் கலந்து கொண்ட நிா்வாகிகள்.

Updated On :26 மார்ச் 2026, 12:25 am

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். மாவட்ட இளைஞரணி செயலா் வழக்குரைஞா் காா்த்திக் குமாா் வரவேற்றாா்.

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் இருளப்பன், சுரண்டை நகரச் செயலா் சங்கா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் சுப்பாராஜ், மாவட்ட இளைஞரணி நிா்வாகிகள் பிரபு, உமா மகேஸ்வரன், கோபி (எ) குத்தாலிங்கம், ராமா், பழனியப்பா, செல்வராஜ், எஸ். கிருஷ்ணராஜ், பொன்சிங், சேவியா் ரஜினி, குமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் சோ்மபாண்டி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் செல்லப்பா, சுரண்டை நகர இளைஞரணி சிவசங்கா், எஸ்.கே.டி. ராஜா, வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.