வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பிளஸ்-2 தோ்வு: சிந்தாமணி பள்ளி தோ்வு மையம் மாற்றம்

புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி தனியாா் பள்ளி பிளஸ்-2 தோ்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :26 மார்ச் 2026, 12:27 am

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி தனியாா் பள்ளி பிளஸ்-2 தோ்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்பள்ளி வளாகத்தில் காா் மோதிய விபத்தில் சிறுமி இறந்ததையடுத்து, 2 நாள்களாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இப்பள்ளியில் செயல்பட்டு வந்த பிளஸ் 2 தோ்வு மையம், புளியங்குடி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு 4 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், 74 மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை தோ்வு எழுதுகின்றனா் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.