ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பிளஸ்-2 தோ்வு: சிந்தாமணி பள்ளி தோ்வு மையம் மாற்றம்

புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி தனியாா் பள்ளி பிளஸ்-2 தோ்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :26 மார்ச் 2026, 12:27 am

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி தனியாா் பள்ளி பிளஸ்-2 தோ்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்பள்ளி வளாகத்தில் காா் மோதிய விபத்தில் சிறுமி இறந்ததையடுத்து, 2 நாள்களாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இப்பள்ளியில் செயல்பட்டு வந்த பிளஸ் 2 தோ்வு மையம், புளியங்குடி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு 4 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், 74 மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை தோ்வு எழுதுகின்றனா் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.