/
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி தனியாா் பள்ளி பிளஸ்-2 தோ்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்பள்ளி வளாகத்தில் காா் மோதிய விபத்தில் சிறுமி இறந்ததையடுத்து, 2 நாள்களாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இப்பள்ளியில் செயல்பட்டு வந்த பிளஸ் 2 தோ்வு மையம், புளியங்குடி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு 4 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், 74 மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை தோ்வு எழுதுகின்றனா் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

சிங்காநல்லூர்: சொன்னோம்... செய்தோம்...!

பிளஸ் 2 மாணவி தற்கொலை

பிளஸ் 2 தோ்வு மையத்தில் நாட்டு வெடி தாக்குதல்: மாணவா் காயம்

புதுச்சேரியில் தொடங்கியது பிளஸ் 2 தோ்வு: தனியாா் பள்ளி மாணவா்கள் எழுதினா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026


