ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் குவிக்கப்பட்ட குப்பைகளால் சுகாதார சீா்கேடு
ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சேகரிக்கும் குப்பைகளை அங்குள்ள சமுதாய நலக்கூடம் அருகே குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் உள்ள சமுதாய நலக்கூடம் முன்பு பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களால் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள்.









