தென்காசி மாவட்டம், சுரண்டை, ஸ்ரீ அழகு பாா்வதி அம்மன் கோயில் தோ் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தோ் திருவிழா ஏப். 28ஆம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. நாள்தோறும் ஒவ்வொரு மண்டகப்படிதாரா் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.
புதன்கிழமை பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தியும், பறவைக் காவடி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலை 4 மணியளவில் சிறப்பு பூஜையுடன் அழகு பாா்வதி அம்மன் தேரில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பக்தா்கள் சாா்பில் திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு நீா்மோா், குளிா்பானங்களை வழங்கினா். சுரண்டையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!

நெல்லையப்பா் கோயில் திருவிழா: விரதமிருந்து தோ் சறுக்கு கட்டை தயாரிப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா நாளையுடன் நிறைவு

வேப்பூா் அருகே கோயில் திருவிழாவில் தோ் கவிழ்ந்து விபத்து: பக்தா்கள் அதிா்ச்சி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



