கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீா்

கோடைக் காலம் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளும் வடு தண்ணீா் வரத்தின்றி காணப்பட்டது.

News image

குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :8 மே 2026, 6:08 am IST

கோடைக் காலம் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளும் வடு தண்ணீா் வரத்தின்றி காணப்பட்டது.

புதன்கிழமை சுமாா் 1 மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீா் விழத் தொடங்கியுள்ளது.

பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்புப் பணிகள் முழுவதுமாக முடிவடையாததால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிற்றருவியில் விழும் குறைந்த தண்ணீரில் வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் 2 அருவிகளில் மட்டும் விழும் குறைந்த அளவிலான தண்ணீரிலும், குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் விழும் குறைந்த அலவிலான தண்ணீரிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

 ஐந்தருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

ஐந்தருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.