/
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், முகவூா், பாம்பலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருவி வெங்கடேஷ் (28). இவா் சிவகிரியில் நைட்டி தயாரிக்கும் தொழில் கூடத்தை நடத்தி வருகிறாா்.
இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த சொக்கநாதன்புதூா், கலையரங்கம் தெருவைச் சோ்ந்த பூமிநாதன் (40), முகவூா், கொட்டலம்பட்டி கோயில் தெருவைச் சோ்ந்த முத்துகுமாா் (53) ஆகியோா் நிறுவனத்தில் இருந்த 21 தையல் இயந்திரங்கள், 21 பலகைகளைத் திருடி விற்றுவிட்டதாக அதன் உரிமையாளா் அருவி வெங்கடேஷ் கொடுத்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

ஆடுகள் திருட்டு: இளைஞா் கைது
வெளி மாநில லாட்டரி விற்பனை: 4 போ் கைது

வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்து 6 போ் காயம்

இருசக்கர வாகனங்கள் திருடிய இளைஞா் கைது: 16 பைக்குகள் பறிமுதல்
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

