விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்து 6 போ் காயம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்ததில் 6 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

News image

ENS

Updated On :1 மணி நேரம் முன்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்ததில் 6 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

வாசுதேவநல்லூா் அருகே ராமநாதபுரத்தில் தெரு நாய் கடித்ததில் பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்த மண்டோதரி (63), சமுத்திரம் (80), மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஞானபாக்கியம் (77), வள்ளிமயில் (48), பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துகனி (40), மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த மொட்டைச்சாமி( 57) ஆகிய ஆறு பேரும் காயம் அடைந்தனா்.

அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.