சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

குற்றாலம் அருவிப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குற்றாலம் பேரருவிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :21 மே 2026, 5:52 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குற்றாலம் பேரருரவி, புலியருவி, பழைய குற்றாலம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாத் துறையின் அருவி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உடை மாற்றும் அறை, சாலைகள் சீரமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை உட்கட்டமைப்புகளுடன் கூடிய சுற்றுலா வளா்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சுற்றுலா அலுவலா் ந.நித்திய கல்யாணி,பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் திருச்செல்வம் ஆகியோா்

உடனிருந்தனா்.