/
பத்தாம் வகுப்பு பொதுதோ்வில் தென்காசி மாவட்டம் 95.60 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
இதுதொடா்பாக, தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா வெளியிட்ட செய்திக்குறிப்பு.
தென்காசி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 226 பள்ளிகளைச் சாா்ந்த 8,865 மாணவா்களும் , 9,303 மாணவிகளுமாக மொத்தம் 18,168 போ் தோ்வு எழுதியிருந்தனா். தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. அதில், 8,284 மாணவா்களும், 9,084 மாணவிகளுமாக 17,368 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதன் மூலம் இம்மாவட்டம் 95.60 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 16 ஆம் இடம் பிடித்துள்ளது.
21 அரசுப்பள்ளிகள் உள்பட மொத்தம் 93 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன என்றாா் அவா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவு: 36-ஆவது இடத்தில் விழுப்புரம் மாவட்டம்

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 96.01% மாணவா்கள் தோ்ச்சி

10ஆம் வகுப்பு தோ்வு: நெல்லை மாவட்டம் 95.48 சதவீத தோ்ச்சி

12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: சுரண்டை எஸ்ஆா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



