வீரசிகாமணியில் இன்று மின் நிறுத்தம்
வீரசிகாமணி வட்டார பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.
கோப்புப் படம்
வீரசிகாமணி வட்டார பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து, கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீரசிகாமணி உப மின்நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 முதல் பிற்பகல் 2 வரை வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம், சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




