திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஆறுமுகமங்கலத்துக்கு சிறப்பு பஸ்
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஸ்ரீவேம்படி சுடலைமாட சுவாமி திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக செவ்வாய்க்கிழமைதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.










