நெல்லை: அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
பதவி உயர்வு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துத்துவமனைகளில் செவிலியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.










