சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

பாளை.யில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் சிஐடியூ சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On :5 ஏப்ரல் 2018, 8:44 am IST

பாளையங்கோட்டையில் சிஐடியூ சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நலவாரிய பணப்பயன்களுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலர் ஆர். மோகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எம். வேல்முருகன், பி. முத்துக்கிருஷ்ணன், எஸ். வண்ணமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நிர்வாகிகள் கே. சீதாபதி, எஸ்.கே. பழனிசாமி, ஏ. ஆரியமுல்லை, டி. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.