திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய ஓய்வுபெற்றோர் சங்க 17ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் வே.வீரபத்திரன் தலைமை வகித்தார். செயலர் அ.ராமசுவாமி வரவேற்றார். சம்மேளன பொதுச் செயலர் வே.ஜெகநாதன், பொருளாளர் சு.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். 70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
க.மீ.திருமலைக்குமாரசாமி, டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!

சீனா - பாகிஸ்தான் அச்சுறுத்தல்: கடற்படைத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன -தலைமைத் தளபதி திரிபாதி

தொழில்நுட்பக் கோளாறு: பல மையங்களில் தாமதமான ‘க்யூட்’ தோ்வு

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்கள்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


