தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

நெல்லையில் மாணவர் பேரவை  நிர்வாகிகள் பதவி ஏற்பு

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சி.வே. மைதிலி தலைமை வகித்தார். கல்லூரியின் மாணவர் பேரவைக்கு பாட வாரியாக பல்வேறு துறைகளுக்கான பிரதிநிதிகள், பேரவைத் தலைவர், செயலர் உள்பட 24 பேர் புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்றனர். சுரண்டை அரசு கலைக் கல்லூரி முதல்வர் எம்.எம். செந்தமிழ்ச்செல்வி, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பி. மகாலட்சுமி வரவேற்றார். பேரவைத் தலைவி எம். உமா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.