இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உவரி விபத்து: மேலும் ஒருவர் சாவு

உவரி அருகே கார் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிழந்தார். 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:49 am

DIN

உவரி அருகே கார் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிழந்தார். 
உவரி ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள இடிந்தகரை கிராமத்தில் இருந்து சனிக்கிழமை இரவு  9 பேர்  வந்த கார் உவரி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  5 பேர் பலத்த காயத்துடன் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர். அதில்,  அபிஷேக், அஜித், செல்வம் ஆகிய 3 பேர் பாளை. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  அபிஷேக்  ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.  இது குறித்து உவரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.