ஜான் பாண்டியன் வீட்டின் மீது குண்டு வீசி அவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மகேந்திர குமார் ரத்தோர், பாளையங்கோட்டை உதவி ஆணையர் விஜயகுமார், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் ராமையா மற்றும் போலீஸார் சென்றனர். அவர்கள் சம்பவம் குறித்து பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீஸார் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரவியது. இதையடுத்து அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் குவியத் தொடங்கினர். அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக ஜான் பாண்டியன் வீடு முன்பு அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

