காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மார்ச் மாத மின் குறைதீர் கூட்டம் நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 1:56 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. 
அதன்படி,  மார்ச் 2இல் வள்ளியூர் கோட்ட அலுவலகம்,  6இல்  திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகம்,   9இல் சங்கரன்கோவில் கோட்ட அலுவலகம், 13இல் தென்காசி கோட்ட அலுவலகம், 16இல் திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட அலுவலகம், 23இல் கடையநல்லூர் கோட்ட அலுவலகம், 27இல்  கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம் ஆகியவற்றில் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் முற்பகல் 11 மணி முதல் கூட்டம் நடைபெற உள்ளது. 
இதில்,   மின் நுகர்வோர் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம்  என  திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.இளம்பரிதி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.