கீழாம்பூரில் செங்கோட்டை பயணிகள் ரயிலில் ஒருவர் அடிப்பட்டு உயிரிழந்தார்.
திருநெல்வேலியிலிருந்து புதன்கிழமை பிற்பகலில் செங்கோட்டை சென்ற பயணிகள் ரயில் 3.10 மணிக்கு கீழாம்பூரிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்று கொண்டிருக்கும் போது ரயில்வே கேட் அருகே ரயிலில் ஒருவர் அடிபட்டு உயிரிழந்தாராம்.
இது குறித்து தகவலறிந்ததும் தென்காசி ரயில்வே போலீஸார் முருகேசன், நாடாக்கண்ணு மற்றும் கீழாம்பூர் கிராம நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கையன்று தமிழகத்தில் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் வரக்கூடாது: ஆதவ் ஆர்ஜுனா

கொட்டாவி விடும்போது மூளையில் என்ன நடக்கும்? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலி!

ஏர் இந்தியா சேவையில் தினசரி 100 விமானங்களைக் குறைக்க முடிவு?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

