தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழுவுக்கு 25 உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் தமிழகம் முழுவதும் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலியில் மொத்தமுள்ள 1086 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யும் வகையில் திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் அலுவலராக சார்பு நீதிபதி ஹேமந்தகுமார் செயல்பட்டார்.
வழக்குரைஞர்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மொத்தம் 940 பேர் வாக்களித்ததாக அறிவிக்கப் பட்டது. இதேபோல், மாவட்டம் முழுவதும் 10 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

