திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் கே.ஆகாஷ், திருநெல்வேலி கோட்டாட்சியர் இல. மைதிலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்சக்திகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், அரசு சிறப்பு வழக்குரைஞர், வருவாய் வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர்கள், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.82! 14 காசுகள் சரிவு!

கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி! உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்!

கொல்கத்தாவின் 11 தொகுதிகளிலும் திரிணமூல் வெல்லும் : சுதீப் பானர்ஜி
இன்றைய ராசி பலன் (30.04.2026) - மகரம்
வீடியோக்கள்

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

