திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமுற்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திசையன்விளை அருகில் உள்ள சவேரியர்புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தேவசகாயம் (48). விவசாயி. இவர், மோட்டார் சைக்கிளில் திசையன்விளைக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது மன்னார்புரம் பகுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் திங்கள் கிழமை உயிரழந்தார். திசையன்விளை காவல் உதவி ஆய்வாளர் சத்யா வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

