மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திசையன்விளையில் பைக் விபத்தில் காயமடைந்த விவசாயி சாவு

திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமுற்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 11:46 pm

திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமுற்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திசையன்விளை அருகில் உள்ள சவேரியர்புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தேவசகாயம் (48). விவசாயி. இவர், மோட்டார் சைக்கிளில் திசையன்விளைக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது மன்னார்புரம் பகுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் திங்கள் கிழமை உயிரழந்தார். திசையன்விளை காவல் உதவி ஆய்வாளர் சத்யா வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.