பாளையங்கோட்டை அருகே கடையில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (50). இவர், தனது வீட்டின் முன்புறம் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். ஆனந்தராஜ் வெளியே சென்ற நேரத்தில் கடையில் அவரது மனைவி அமராவதி வியாபாரத்தை கவனித்து வந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், பொருள்கள் வாங்குவது போன்று அமராவதியிடம் பேச்சு கொடுத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அமராவதி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நான்குனேரி தொகுதியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா்
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

