முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்டச்செயலர் கல்லூர் இ.வேலாயுதம் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட அவைத் தலைவர் பி.ஜெகநாதன் என்ற கணேசன், பொருளாளர் ஏ.பி.பால்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தச்சநல்லூர், பாளையங்கோட்டை, சுத்தமல்லி, பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் அமமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பும், வேட்டி-சேலை, மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

8 வகைகளில் துணி துவைக்கலாம்! புதிய வாஷிங் மெஷின் அறிமுகம்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: 1 டாலர் - ரூ. 96.83! 13 காசுகள் சரிவு!

தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயிலில் மே 26-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா!
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி


