முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்டச்செயலர் கல்லூர் இ.வேலாயுதம் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட அவைத் தலைவர் பி.ஜெகநாதன் என்ற கணேசன், பொருளாளர் ஏ.பி.பால்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தச்சநல்லூர், பாளையங்கோட்டை, சுத்தமல்லி, பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் அமமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பும், வேட்டி-சேலை, மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


