/
கீழப்பாவூரில் பேரூர் அதிமுக அலுவலக கூடுதல் கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், மக்களவை உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரன், தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்த கூடுதல் கட்டடத்தை, செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் வீரபாண்டியன், இளைஞர் பாசறை மாவட்டச் செயலர் சேர்மபாண்டியன், பேரூர் செயலர் ஜெயராமன், பேச்சாளர் தீப்பொறி அப்பாத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


