கீழப்பாவூரில் பேரூர் அதிமுக அலுவலக கூடுதல் கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், மக்களவை உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரன், தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்த கூடுதல் கட்டடத்தை, செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் வீரபாண்டியன், இளைஞர் பாசறை மாவட்டச் செயலர் சேர்மபாண்டியன், பேரூர் செயலர் ஜெயராமன், பேச்சாளர் தீப்பொறி அப்பாத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்த்தாய் வாழ்த்து பாரம்பரிய நடைமுறைகளை மீறக் கூடாது! - தி.வேல்முருகன் வலியுறுத்தல்

பொது இடத்தில் மது அருந்திய 4 போ் மீது வழக்கு

குளக்கரையில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம்

குரங்குகள் அட்டகாசம்: கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினா்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
