மானிய விலை இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜன.31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மானிய விலை இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் 2018-2019ஆம் ஆண்டில் ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணயித்து 50 சதவீதம் மானியம் வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஜன. 18ஆம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கால அவகாசத்தை நீட்டித்து இம்மாதம் 31ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகும் பிளாஸ்ட்!

”ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... Vijay துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” | DMDK | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


