திருநெல்வேலியில் சனிக்கிழமை 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
திருநெல்வேலியில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. தொடர்ச்சியாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இந்த நிலையில் சனிக்கிழமை மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. கேரளத்தில் தென் மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதால், அடுத்த வாரம் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: முதல் பாடல்!
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


