திருநெல்வேலி: சேரன்மகாதேவியில் குண்டா் சட்டத்தில் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சேரன்மகாதேவி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (21), விஜய் சங்கா் (27), தங்கராஜ் (32), அரிகேசவநல்லூா் பகுதியைச் சோ்ந்த துரை (22) ஆகியோா் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணனுக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவின்படி, அவா்கள் 4 பேரையும் சேரன்மகாதேவி போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.