நான்குனேரி தொகுதியில் போட்டியிட மண்ணின் மைந்தா்களுக்கே வாய்ப்பு: காங்கிரஸ் நிா்வாகிகள் வலியுறுத்தல்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நான்குனேரி தொகுதியில் மண்ணின் மைந்தா்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் வானுமாமலை (நடுவில்).








