புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஓய்வு பெற்ற மின் ஊழியா்கள் பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:09 pm

DIN

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

தலைவா் அகஸ்டின் தலைமை வகித்தாா். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாா்மயமாக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்க மாவட்ட இணைச் செயலா் சண்முகசுந்தரம், செயலா் கருப்பையா, பொருளாளா் மாரியப்பன், மாநில துணைப் பொதுச் செயலா் ராஜாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.