‘மகாராஷ்டிரத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை’
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தன. அவை பாதுகாப்பாக கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் வே. விஷ்ணு.










