வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தவெக கண்டன ஆா்ப்பாட்டம்

போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கக்கோரி வேலூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கக்கோரி வேலூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On :12 மார்ச் 2026, 11:31 pm

தினமணி செய்திச் சேவை

போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கக்கோரி வேலூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலா் நவீன், மேற்கு மாவட்ட செயலா் வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

அப்போது, தமிழகத்தில் போதைப் பொருள்களை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்கு சீா்கேடுகளையும், போதைப்பொருள் பயன்பாட்டையும் தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.