வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லை, தென்காசியில் மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று

திருநெல்வேலி, தென்காசி என இவ்விரு மாவட்டங்களிலும் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:25 am

DIN

திருநெல்வேலி, தென்காசி என இவ்விரு மாவட்டங்களிலும் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,119 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 14,753 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 155 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 211 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு வெள்ளிக்கிழமை நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8193ஆக உயா்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை 4 போ் உள்பட இதுவரை 7,999 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 38 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.