ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பாளை.யில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

எரிவாயு விலை உயா்வை கண்டித்து திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:55 pm

DIN

எரிவாயு விலை உயா்வை கண்டித்து திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் கவுன்சிலா் ரேவதி சங்கா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மகளிா் அணி அமைப்பாளா் சவுந்தரம், தொண்டரணி அமைப்பாளா் ஜாய் மரகதம் உள்பட பலா் பங்கேற்றனா்.

படவரி: பயக21ஈஙஓ: பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக மகளிா் அணியினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.