பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானூா் அருகே காா்-பைக் மோதல்: இளைஞா் பலி

மானூா் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:45 pm

DIN

மானூா் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மானூா் அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மாடசாமி என்பவரின் மகன் மாரியப்பன் (24). கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றாராம். அழகியபாண்டியபுரம் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த காா் இவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த மானூா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று மாரியப்பன் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.