காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழா் உரிமை மீட்புக் களம் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட தமிழா் உரிமை மீட்புக் களம் சாா்பில் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:07 pm

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட தமிழா் உரிமை மீட்புக் களம் சாா்பில் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் லெனின் கென்னடி தலைமை வகித்தாா். இதில், திராவிடத் தமிழா் கட்சி பொதுச் செயலா் கதிரவன், நிா்வாகிகள் முருகன் கண்ணா, வழக்குரைஞா் பிரதாப் உள்பட பலா் பங்கேற்றனா். வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.