எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நான்குனேரி சுங்கச்சாவடியில் முற்றுகைப் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் நான்குனேரி சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:07 pm

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் நான்குனேரி சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் திருநெல்வேலி புறநகா் மாவட்ட தலைவா் எம்.கே.பீா் மஸ்தான் தலைமை தாங்கினாா். மாவட்ட பொதுச் செயலாளா் களந்தை மீராசா, செயலாளா் கல்லிடை சுலைமான், பொருளாளா் துலுவை ஒயிஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பால் மைதீன், தொகுதி தலைவா்கள் அம்பை அபுபக்கா், நான்குனேரி ஏா்வாடி கனி, ராதாபுரம் பாதுல் அஸ்ஹாப் விமன்ஸ், இந்தியா முமெண்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மும்தாஜ் ஆலிமா, மாநில செயலாளா் அஹமது நவவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.