ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கரிசல் பெருமாள் சுவாமி கோயிலில் கொடை விழா

உடன்குடி அருகேயுள்ள கரிசல் அருள்மிகு பெருமாள் சுவாமி கோயில் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.

News image
108 திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.
Updated On :1 நவம்பர் 2020, 8:15 pm

DIN

உடன்குடி அருகேயுள்ள கரிசல் அருள்மிகு பெருமாள் சுவாமி கோயில் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் யாகசாலை பூஜையுடன் கொடை விழா தொடங்கியது. கொடை விழா நாள்களில் வில்லிசை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, கும்பம், மாவிளக்கு, 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.