கரிசல் பெருமாள் சுவாமி கோயிலில் கொடை விழா
உடன்குடி அருகேயுள்ள கரிசல் அருள்மிகு பெருமாள் சுவாமி கோயில் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.

108 திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.
Updated On :1 நவம்பர் 2020, 8:15 pm

உடன்குடி அருகேயுள்ள கரிசல் அருள்மிகு பெருமாள் சுவாமி கோயில் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் யாகசாலை பூஜையுடன் கொடை விழா தொடங்கியது. கொடை விழா நாள்களில் வில்லிசை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, கும்பம், மாவிளக்கு, 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...